Tuesday, July 26, 2022

கவிமணி

 கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

 வி கிருஷ்ணசாமி ஐயர்

கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

நீதிபதி வியர் மாக்கெட் மே 3, 1945 அன்று பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசென்றனர். அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். பிப்ரவரி 1947-ல் அவர்களின் மேல்முறையீட்டை ஏற்ற பிரிவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது. ஏப்ரல் 25, 1947 அன்று நீதிபதி ஹாப்பல் மற்றும் ஷஹபுதீன் ஆகியோர் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டனர் (லட்சுமிகாந்தன் கொலை வழக்கு )

 நீலகண்ட சாஸ்திரியின் காலகட்டத்தில் இலக்கியங்களை காலவரையறை செய்தல், கல்வெட்டுகளைத் தேடி ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வாசித்துப் பொருள் கொள்ளுதல், இலக்கியக் குறிப்புகளுடன் பொருத்தி ஆராய்தல் ஆகியவை தொடக்கநிலையில் இருந்தன. கல்வெட்டாய்விலும், இலக்கிய வரலாற்றாய்விலும் ஈடுபட்டிருந்த கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை , கே.என். சிவராஜ பிள்ளை, மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளைமு. அருணாசலம் ஆகியோரின் ஆய்வுகள் கே.ஏ.நீலகண்டசாஸ்திரிக்கு பின்புலமாக அமைந்தன. எஸ். வையாபுரிப் பிள்ளை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியுடன் நேரடி உரையாடலில் இருந்தார். வரலாற்றெழுத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் செவ்வியல் முறைமையை உறுதியாக கையாண்டவர். தொல்லியல் சான்றுகளை முதன்மையாகக் கொள்ளுதல், புறவயமான சான்றுகளின் அடிப்படையில் தரவுகளால் மட்டுமே வரலாற்றை எழுதுதல் ஆகியவை அவருடைய ஆய்வின் நெறிகள்.

கே.ஏ.நீலகண்ட சஸ்திரி

கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார். எஸ். வையாபுரிப் பிள்ளைகே.ஏ. நீலகண்ட சாஸ்திரி , டி.கே.சிதம்பரநாத முதலியார் ,கல்கி , கே.என். சிவராஜ பிள்ளை ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் , அ.சீனிவாசராகவன் , பி.ஶ்ரீ.ஆச்சார்யா , மீ.ப. சோமு என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார்.

கவிமணி

 

No comments:

Post a Comment